மா.வெங்கடேசன் புகார்..! ‘தேசிய பட்டியல் சமூக ஆணையம்’ நடவடிக்கை- அதிர்ச்சியில் திமுக!

மா.வெங்கடேசன் புகார்..! ‘தேசிய பட்டியல் சமூக ஆணையம்’ நடவடிக்கை- அதிர்ச்சியில் திமுக!

Share it if you like it

திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மற்றும் ஆர்.எஸ். பாரதி அண்மையில் பட்டியல் சமூக மக்களின் மனம் புண்படும் படி மிகவும் இழிவாக பேசினர்.இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மக்கள் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கு வழக்கம் போல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களின் எதிர்ப்பையோ, கண்டனத்தையோ கூறவில்லை என்பது கசப்பான உண்மை.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மா.வெங்கடேசன் என்பவர் தயாநிதி மற்றும் ஆர்.எஸ். பாரதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீவிர சட்ட போராட்டம் மேற்கொண்டார். அதன் பலனாக அவர்கள் இருவர் மீதும் தேசிய பட்டியல் சமூக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262801541481631745


Share it if you like it