அன்று மதுரை மாணவி நேத்ரா..! இன்று நாமக்கல் மாணவி கனிகா..! மனதின் குரல் மூலம் உரையாற்றிய பிரதமர்…!

அன்று மதுரை மாணவி நேத்ரா..! இன்று நாமக்கல் மாணவி கனிகா..! மனதின் குரல் மூலம் உரையாற்றிய பிரதமர்…!

Share it if you like it

மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மகளின் சேவையை வெகுவாக பாராட்டி அண்மையில் பாரதப் பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே நேத்ராவை ஜ.நா சபை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமித்திருந்ததை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் மனதின் குரல் மூலம் பாரதப் பிரதமர் இன்று நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it