மக்களின் கவனத்தை திசை திருப்பி… உதயநிதியை காப்பாற்ற ஆ.ராசா முயற்சியா?

மக்களின் கவனத்தை திசை திருப்பி… உதயநிதியை காப்பாற்ற ஆ.ராசா முயற்சியா?

Share it if you like it

பிரபல ஊடகவியலாளர், ஒருவர் திமுக முக்கிய புள்ளியின் மகன் மான்கறியை விரும்பி சாப்பிடுவதாகவும். அதற்கு திமுகவின் கள்ளதுப்பாக்கி எம்.எல்.ஏ ஒருவர் உடந்தை என்று அண்மையில் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை தெரிவித்து இருந்தார். இச்செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக, திமுக எம்.பி ஆ.ராசா நியூஸ் 7 தொலைக்காட்சியில் அண்மையில் ஹிந்து மதத்தையும், கந்த சஷ்டி கவசத்தையும், மிகவும் இழிவாகவும், அருவருக்கதக்க வகையில் விமர்சனம் செய்திருந்தார். கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவின்( MP) கருத்தே இப்படி என்றால் ஸ்டாலின் எண்ணம், நோக்கம், எப்படி இருக்கும் என்பது மக்கள் முன் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டவும். மான்கறி விவகாரத்தில் இருந்து உதயநிதியை காப்பாற்றவும். திமுக திட்டமிட்டு நடத்திய நாடகம் இதுவென்று நெட்டிசன்கள் உட்பட  மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it