கடமையை செய்த காவலரின் “தாயை” ஆபாசமாக திட்டிய தி.மு.க எம்.எல்.ஏ..!

கடமையை செய்த காவலரின் “தாயை” ஆபாசமாக திட்டிய தி.மு.க எம்.எல்.ஏ..!

Share it if you like it

இன்னும் 5 மாதம் தான் உள்ளது., நாங்கள் பார்க்காத காவல் துறையா? என்று காவல் துறையின் உயர் அதிகாரியை. தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளரும்., காமெடி நடிகருமான உதயநிதி ஸ்டாலின். பகீரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும். நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ் ராஜன். காவல்துறை அதிகாரியின் தாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காத்து வருவது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


Share it if you like it