பத்திரிகையாளரை ஆபாச வார்த்தையால் திட்டிய கம்யூனிஸ்ட்!

பத்திரிகையாளரை ஆபாச வார்த்தையால் திட்டிய கம்யூனிஸ்ட்!

Share it if you like it

டெல்லியில் நேற்று ஜவஹர்லால் நேரு பல்கலை கழக வளாகத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக போராடுவதுபோல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அங்கு பத்திரிகை நிருபர் ஒருவர் போராட்டக்காரர்களுக்கிடையே பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.அவரை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அவரை தள்ளிவிட்டும் வன்முறையில் ஈடுபட்டார்.அந்த காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது


Share it if you like it