பள்ளி மற்றும் மசூதிகளில் மறைந்திருந்த 21 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை கைது செய்த காவல் துறை !

பள்ளி மற்றும் மசூதிகளில் மறைந்திருந்த 21 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை கைது செய்த காவல் துறை !

Share it if you like it

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் மற்றும் 13 பங்களாதேஷியர்கள் மகாராஷ்டிராவில் மும்ப்ராவில் உள்ள ஒரு மசூதி மற்றும் பள்ளியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு தனியறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்காக மசூதி மற்றும் பள்ளி அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it