மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.13 கோடி அளித்த அம்மா !

மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.13 கோடி அளித்த அம்மா !

Share it if you like it

மாதா அம்ருதானந்தமயி மடம் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், வைரஸால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசுக்கு 13 கோடி நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளார். அதில் ரூ.10 கோடி மத்திய அரசுக்கும் மீதம் ரூ.3 கோடி கேரளா மாநில அரசுக்கும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்குமுன் பல பேரிடர்களினால் பாதிப்படைந்தபொழுது சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான நிவாரண நிதிகளை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it