சீனாவில் 108 பேருக்கு கொரோனா தொற்று- உலக நாடுகள் அச்சம்!

சீனாவில் 108 பேருக்கு கொரோனா தொற்று- உலக நாடுகள் அச்சம்!

Share it if you like it

  •  உலகம் முழுவதும் இதுவரை,  4.23 லட்சம் கொரோனா நோயாளிகள், குணமடைந்துள்ளனர். என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
  • சீனாவில் இருந்து பரவி, இன்று வல்லரசு நாடுகளையே, கண் கலங்க வைத்துள்ளது இக்கொடிய தொற்று நோய். மத்திய, மாநில அரசுகள், தங்களின் மக்களை காக்கும் பொருட்டு கடுமையான நடவடிகைகளை, எடுத்து வருகிறது.
  • எங்கள் நாட்டில் கொரோனா தொற்றை, முற்றிலும் ஒழித்து விட்டோம். என்று சீனா கூறியவுடன்.  இந்தியாவில் உள்ள, கம்யூனிஸ்ட்கள், சீமான், திருமுருகன், கனகராஜ், போன்றவர்கள். சீனாவை உயர்த்தியும், இந்தியாவை மட்டம், தட்டியும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தனர்..
  • சீனாவில் கொரோனா தொற்று, அலை மீண்டும் வீச தொடங்கி இருப்பது. உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி இருக்கும் சீனர்களால், கொரான தொற்று பரவியுள்ளதை, மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இதுவரை 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சிலர் அறிகுறி தெரியாமலே பலருக்கு நோய் தொற்றை பரப்பி வருதை, கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  சி.பி.எம். மார்ச் 29 அன்று சீனாவிற்கு, பலமாக முட்டு கொடுத்து, தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்ட, பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

.


Share it if you like it