ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு!

ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு!

Share it if you like it

ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு மீண்டும் கடுமையாக உயர்த்தியுள்ளது. இது வரை இல்லாத அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரை கிலோ நெய் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு ரூ. 365-க்கு விற்கப்படுகிறது. அரை கிலோ வெண்ணெய் ரூ.15- உயர்ந்து 275 ரூபாய்கு விற்கப்படுகிறது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் பொருட்களின் விலை ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக் கப்பட்டுள்ளதால் மக்கள் கூடுதல் சுமையை சந்தித்துள்ளனர்.


Share it if you like it