ABVP அமைப்பை சேர்ந்த மாணவரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க முன்வந்த புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளி..!

ABVP அமைப்பை சேர்ந்த மாணவரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க முன்வந்த புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளி..!

Share it if you like it

சிவகங்கையில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் பயன் இல்லாத காரணத்தினால் அப்பள்ளியில் பயிலும் ABVP மாணவர் அமைப்பை சேர்ந்த கார்த்திகேயன் எடுத்த முயற்சியை தொடர்ந்து அப்பள்ளி நிர்வாகம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கியதுடன் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்து உள்ளது.

Image


Share it if you like it