சென்டிமெண்டாக பேசி பள்ளி மாணவர்களை அழ வைத்த நடிகர் தாமு !

சென்டிமெண்டாக பேசி பள்ளி மாணவர்களை அழ வைத்த நடிகர் தாமு !

Share it if you like it

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் தாமு படிக்கின்ற வயதில் காதல் வேண்டாம் என்றும் ஆசிரியரும் தாயும்ம் கஷ்டங்களை உருக்கமாக பேசியதால் மாணவிகள் கண்ணீர் விட்டு கதிரி எழுத நிலையில் இரு மாணவர்கள் அழுது மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க அன்னை படும் கஷ்டங்களை ஒவ்வொன்றாக தனது உருக்கமான குரலால் தாமு சொல்ல சொல்ல கூடியிருந்த மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழ தொடங்கினர். சினிமா காதல் எல்லாம் போலி அதனை எல்லாம் நம்பி நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்


Share it if you like it