பார்வதி அம்மாளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வாங்கி கொடுத்தது உரிமை இல்லை பிச்சை – பிரபல எழுத்தாளர் பாய்ச்சல்..!

பார்வதி அம்மாளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வாங்கி கொடுத்தது உரிமை இல்லை பிச்சை – பிரபல எழுத்தாளர் பாய்ச்சல்..!

Share it if you like it

பார்வதி அம்மாளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வாங்கி கொடுத்தது நிதியுதவி அல்ல பிச்சை பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் கடும் கண்டனம்.

தமிழக மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள ’ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது என தொடர்ந்து பலர் நடிகர் சூர்யாவிற்க்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், பிரபல அரசியல் விமர்சகர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என பன்முகத்தன்மை கொண்ட மாரிதாஸ் அவர்கள் பார்வதி அம்மாளுக்கு இழைக்கப்பட அநீதி குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சி செய்த துரோகம் குறித்து கீழ்கண்ட காணொளியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பார்வதி அம்மாளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம். கோடி, கோடியாக, சம்பாரித்து உள்ளது. அதில் கிடைத்த லாபத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை சூர்யாவிடம் இருந்து வாங்கி கொடுக்காமல், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அவர் கொடுத்த வெறும் 10 லட்ச ரூபாய்க்கு போஸ் கொடுத்து இருப்பது வெட்ககேடான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it