வாங்கி கொடுப்போம் பூந்திய எடுக்க வைப்போம் வாந்திய பாடல் பாடிய புள்ளிங்கோ-வை கண்டிக்காத – நடிகை ஷர்மிளா..!

வாங்கி கொடுப்போம் பூந்திய எடுக்க வைப்போம் வாந்திய பாடல் பாடிய புள்ளிங்கோ-வை கண்டிக்காத – நடிகை ஷர்மிளா..!

Share it if you like it

பெண் குழந்தைகளை சீண்டும் வகையில் ஆபாச பாடல் பாடிய கானா பாடகர்.

பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை, சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த மாணவி தற்கொலை என பள்ளி சிறுமிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தமிழக மக்கள் மனதில் ஆராத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி, சென்று வீடு திரும்பும் வரை தனது பெண் குழந்தைகளை நினைத்து பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டு உள்ள நிலையில், சரவெடி சரண் என்பவர் பாலியல் சீண்டலை தூண்டும் விதமாக பாடிய கானா பாடல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் வி.சி.க கட்சியின் எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி அவர்களின் மனைவியும், நடிகையுமான ஷர்மிளா. பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாரதப் பிரதமர் மோடி என்றால் உடனே டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இவர் ஏன்? இன்று வரை கானா பாடகரை கண்டிக்க முன்வரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image
Image
Thiruporur S.S.Balaji MLA no Twitter: "சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற  வைத்தார் மேன்மையாளர் தலைவர் டாக்டர் எழுச்சித் தமிழர் என்பதை விட வரலாற்றில்  என்னை ...


Share it if you like it