சீமானுக்கு கிறிஸ்தவ மிஷநரிகள் கொடுத்த அஜென்டா என்ன? அஸ்வத்தாமன் பகீர் தகவல்..! 

சீமானுக்கு கிறிஸ்தவ மிஷநரிகள் கொடுத்த அஜென்டா என்ன? அஸ்வத்தாமன் பகீர் தகவல்..! 

Share it if you like it

ஹிந்து கடவுளையும், ஹிந்து மதத்தை குறி வைத்து மிக கடுமையாக இன்று வரை விமர்சனம் செய்து வருபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே..

முருகன் மற்றும் சிவபெருமானை மனிதனாக மாற்றி.. ஏசுவை கடவுளாக மாற்ற வேண்டும் என்பதே சீமானுக்கு வழங்கப்பட்ட அஜென்டா என்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் பகீர் தகவல் தெரிவித்து இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதரவோடு செயல்படும் சீமானை அப்பாவி ஹிந்துக்கள் நம்ப கூடாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it