அக்னிபத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

அக்னிபத் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

Share it if you like it

அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிபத் திட்டத்தின்கீழ், இந்திய விமானப் படையில் அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அந்த வகையில், குறைந்தபட்ச வயது 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இல்லையெனில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட ஏதாவது ஒரு டிப்ளமோ பயின்று இருக்க வேண்டும். அதில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்.


Share it if you like it