சன்னதி முன்பாக மது, மாமிசம், தீர்த்த குளத்தில் குத்தாட்டம் – ஈரோட்டில் மாற்று மத இளைஞர்கள் அராஜகம்

சன்னதி முன்பாக மது, மாமிசம், தீர்த்த குளத்தில் குத்தாட்டம் – ஈரோட்டில் மாற்று மத இளைஞர்கள் அராஜகம்

Share it if you like it

ஈரோடு மாவட்டம் TN பாளையம் அருகில் உள்ள மத்தளக் கொம்பு விநாயகர் கோவில் மற்றும் அதன் எதிரில் உள்ள வற்றாத நீர்ஊற்று ஆகியவை மிகவும் புனிதமானதாக மதிக்கப்பட்டு அங்குள்ள மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. மது அருந்தியவர்கள் மாமிசம் உண்டவர்கள் அந்த நீரூற்றின் அருகில் கூட
செல்ல மாட்டார்கள். மாலை அணிந்தவர்கள், விரதமிருப்பவர்கள் போன்றவர்கள் மட்டுமே அதில் நீராடுவர்.

இந்நிலையில் நேற்று கோவில் குளத்தில் அத்துமீறி நுழைந்த சுமார் 20 மாற்று மத இளைஞர்கள், புனித குளத்தில் அமர்ந்து மது அருந்தியதோடு மாமிசம் உண்டு பக்தர்கள் மனம் புண்படும்படி அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட பக்தர் ஒருவரை இந்த ஏரியாவே எங்களுது என சவால் விட்டு ஆபாசமாக திட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

https://www.facebook.com/watch/?v=430017541833687&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing


Share it if you like it