ஆளுநர் கையெழுத்திடவில்லை என்று கூறப்படும் கோப்புகள் அனைத்தும் திமுகவினர் தங்கள் சுயலாபத்துக்காக அனுப்பியவை – அண்ணாமலை !

ஆளுநர் கையெழுத்திடவில்லை என்று கூறப்படும் கோப்புகள் அனைத்தும் திமுகவினர் தங்கள் சுயலாபத்துக்காக அனுப்பியவை – அண்ணாமலை !

Share it if you like it

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் கையெழுத்திடவில்லை என்று கூறப்படும் கோப்புகள் அனைத்தும் திமுகவினர் தங்கள் சுயலாபத்துக்காக அனுப்பியவை. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 4 லட்சத்து 77 ஆயிரத்து 855 கோடி ரூபாயை நேரடி நிதியாக வழங்கி உள்ளதாகவும்,இது முந்தைய காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியை விட 350 சதவீதம் அதிகம் என்று பேசினார்.

பிரதமர் மோடி தாம் கூறியதை போல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதேபோன்று திமுக அரசு வேலை வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share it if you like it