என் வயித்துல பொறக்கலானாலும் என்னோட மகன் கண்னு அண்ணாமலை !

என் வயித்துல பொறக்கலானாலும் என்னோட மகன் கண்னு அண்ணாமலை !

Share it if you like it

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க முடியாது என்று சொன்னவர்கள் எல்லாம் தற்போது அண்ணாமலையால் தான் தமிழகம் மாறும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். முதலில் அண்ணாமலையை விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது பாராட்டி பேசுகின்றனர், இந்நிலையில் அண்ணாமலையை குறித்து வயதான பெண்மணி ஒருவர் பேசும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அண்ணாமலை வந்தால் மக்களுக்கு எல்லா நன்மைகளும் செய்வார், தொழிற்சாலைகள் கட்டி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவார். ஒரு துடிப்பான இளைஞராக காவல்துறையில் கலக்கிவிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்திற்காக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளது எனக்கு பெரும் சந்தோஷத்தை தருகிறது. எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு அண்ணாமலை பேரை கேட்டாவே. என் வயித்துல பொறக்கலானாலும் அண்ணாமலை என் மகன் மாதிரி கண்ணு. அடுத்த முதல் அமைச்சராக அண்ணாமலை தம்பிக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அந்த வயதான பெண்மணி தன்னுடையை வெள்ளந்தி சிரிப்போடு கள்ளம் இல்லா அன்பு மொழியில் அண்ணாமலை பற்றி பேசும் காணொளியானது நெஞ்சை கரைய வைக்கிறது.

https://x.com/iam_satheesan/status/1772127302358569329?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *