தேச பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தமிழக போராளிகள் தலையில் ஓங்கி கொட்டிய சிறுவன்..!

தேச பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தமிழக போராளிகள் தலையில் ஓங்கி கொட்டிய சிறுவன்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமுருகன் காந்தி, இன்னும் சில சில்லறை போராளிகள் உட்பட பலர் மேடை கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தியா குறித்தும் அதன் வலிமையை குறைத்தும் மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது அனைவரின் பார்வையாக இருந்து வருகிறது.

பாகிஸ்தான் மீது கை வைக்கும் இந்திய ராணுவத்தால் சீனா மீது கை வைக்க முடியுமா என்று இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், உழைப்பையும், கொச்சைப்படுத்தி இங்கேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் சில நபர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக தேசிய கீதத்தின் புனிதத்தை உணர்ந்த சிறுவன் ஒருவன் தனது உணர்வை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்தாவது தமிழக போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it