அப்பாவி ஹிந்து மாணவனை 29 மணி நேரம் சித்ரவதை செய்த கொடூரம் !

அப்பாவி ஹிந்து மாணவனை 29 மணி நேரம் சித்ரவதை செய்த கொடூரம் !

Share it if you like it

கேரளாவில் ஹிந்து மாணவரை கம்யூனிச அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. ஆனால் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளது. இந்த சம்பவத்தினை இந்து முன்னணியினர் வெளி கொண்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்ணனி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் கொடூர புத்தி..
அப்பாவி இந்து மாணவனை 29 மணி நேரம் சித்ரவதை செய்த கொடூரம்.

கேரளா வயநாடு மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற அப்பாவி இந்து மாணவனை, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ (SFI) அமைப்பை சேர்ந்தவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மாணவர் சித்தார்த்தின் உடைகளை கழட்டி, சுமார் 29 மணி நேரம் தொடர்ந்து சித்திரவதை செய்ததால், மனமுடைந்த மாணவன் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்..

இந்த வழக்கை பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு மூடி மறைக்க பார்த்த நிலையில், பாஜகவினர் போராட்டத்தின் காரணமாகவும், மக்கள் மற்றும் பெற்றோரின் போராட்டத்தின் காரணமாக தற்போது வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *