தர்மபுரி அரசு அருங்காட்சியகத்தில் புராதான சின்னங்கள் திடீர் மாயம்..!

தர்மபுரி அரசு அருங்காட்சியகத்தில் புராதான சின்னங்கள் திடீர் மாயம்..!

Share it if you like it

தர்மபுரி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யாமல். பா.ஜ.க மத்திய அரசு, மோடி, மற்றும் சித்த வைத்தியம் குறித்து தவறான புரிதல் என்று தினம் ஒரு தகவலாக ஏதேனும் ஒரு பதிவினை தனது டுவிட்டர் பக்கத்தில் தர்மபுரி எம்.பி வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் கடும் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில்.

தர்மபுரி அரசு அருங்காட்சியகத்தில் 3 போர்வாள்கள், பழங்காலத்து 30 செப்புக் காசுகள் திருட்டு என்று செய்தி வெளியாகி உள்ளது. டுவிட்டரில் கருத்து கூறுவதை நிறுத்தி விட்டு களத்திற்கு வந்து மக்களுக்கு உதவிகள் செய்யுமாறு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it