கட்சியில் இருந்து தான் விலகவில்லை என பா.ஜ.க. ஐடி.விங் துணை தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வை சேர்ந்தவர் ஆர்.கே. சரவணன். இவர், சென்னை மேற்கு மாம்பலம் ஐ.டி.விங் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர், பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு, வலுசேர்க்கும் விதமாக அதன் அடிமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இந்நிலையில், தான் பா.ஜ.க.வை விட்டு விலகவில்லை என ஆர்.கே. சரவணன் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், விவரங்குக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.