கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் கேலெண்டரில் உள்ள பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை பார்த்து குழந்தை ஒன்று கொஞ்சிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு தந்தி டிவி யின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.