தமிழக ஊடகங்கள் மீது ரங்கராஜ் பாண்டே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழக மக்களிடம், தி.மு.க.வின் சொத்து பட்டியல் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளம் பெண்கள் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். அண்ணாமலையின், குற்றச்சாட்டிற்கு உரிய பதில் அளிக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறி வருகின்றனர். இதுதவிர, பா.ஜ.க. தலைவர் வைத்த குற்றச்சாட்டினை வழக்கம் போல தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து இருக்கின்றன.
இந்த நிலையில் தான், பிரபல நெறியாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முகதன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. இவர்தான், தமிழக ஊடகங்களை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.