சாணக்யா நடத்திய கருத்து கணிப்பு: மக்கள் முடிவென்ன!

சாணக்யா நடத்திய கருத்து கணிப்பு: மக்கள் முடிவென்ன!

Share it if you like it

சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார்? என்பது குறித்து பிரபல இணையதள ஊடகமான சாணக்யா கருத்து கணிப்பை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 – ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார்? என்பது குறித்து பிரபல நெறியாளரான ரங்கராஜ் பாண்டேவின் இணையதள ஊடகமான சாணக்யா கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தி வருகிறது. இந்த கருத்து கணிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 12.5%, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 7.5% வாக்கினையும் நெட்டிசன்கள் வழங்கியுள்ளனர். இவர்கள், இருவரையும் காட்டிலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 73.9% வாக்குகளை பெற்றுள்ளார். மேலும், தங்களது வாக்குகளை தொடர்ந்து நெட்டிசன்கள் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it