மறுபடியும் School, College, சென்று படித்து விட்டு வந்து  வேலை செய்யுங்க தி.மு.க முன்களபணியாளர்களை பங்கம் செய்த பா.ஜ.க தலைவர்..!

மறுபடியும் School, College, சென்று படித்து விட்டு வந்து வேலை செய்யுங்க தி.மு.க முன்களபணியாளர்களை பங்கம் செய்த பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

பாஜகவில் அண்ணாமலை-IPS அவர்கள் இணைந்த நாளில் இருந்து, சவுக்கு சங்கர், திமுக, திக, பைசா ஊடகங்கள், போராளிகள், நெறியாளர்கள் என பலர் அண்ணாமலை குறித்து ஒரு பொய்யான மாய தோற்றத்தை உருவாக்க இன்று வரை மிக தீவிரமாக முயன்று வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே.

மூன்று முதல்வர்கள் உள்ள தி.மு.க ஆட்சியில் நிகழும் அவலங்கள், கழக முன்னோடிகள் செய்யும் அட்டூழியங்கள் குறித்து எல்லாம் கேள்வி எழுப்பாமல். வழக்ககம் போல தி.மு.க-வின் முன்களபணியாளர்கள் தொடர்ந்து மத்திய அரசு சார்ந்த கேள்விகளை எழுப்புவதற்கே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றனர் என்பது நிதர்சனம்.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து முன்களப்பணியாளர் எழுப்பிய கேள்விக்கு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல ஆதாரங்களுடனும், முன்களபணியாளருக்கு நல்ல அறிவுரையையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it