என்னை ஒன்பது, “உஸ்” என்று அவமதிப்பார்கள்: பா.ஜ.க தான் எனக்கு கெளரவம் கொடுத்த கட்சி – ராஜம்மா!

என்னை ஒன்பது, “உஸ்” என்று அவமதிப்பார்கள்: பா.ஜ.க தான் எனக்கு கெளரவம் கொடுத்த கட்சி – ராஜம்மா!

Share it if you like it

வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன். எனக்கு கெளரவம் கொடுத்த கட்சி பா.ஜ.க தான் என திருநங்கை ராஜம்மா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 76-வது வார்டில், பா.ஜ.க சார்பில் போட்டியிடுபவர் திருநங்கை ராஜம்மா. தனது வாழ்க்கையில் அவர் சந்தித்த வேதனைகளையும், அவமானங்களையும், உருக்கமுடன் தெரிவித்து உள்ளார். தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பற்றியும், பாரதப் பிரதமர் மோடியின் மேன்மை குறித்தும் ஐபிசி தமிழ் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Image


Share it if you like it