ம.தி.மு.க தலைவருக்கு மரண பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

ம.தி.மு.க தலைவருக்கு மரண பதிலடி கொடுத்த அண்ணாமலை..!

Share it if you like it

மதிமுக தலைவர் வைகோ-விற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி அறிக்கை.

முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை, கேரள அரசிடம் விட்டு கொடுத்த தி.மு.க-வை கண்டித்து. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேனியில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை சமீபத்தில் நடத்தி இருந்தார். விவசாயிகள் நலன் கருதியும், முல்லை பெரியாறு அணை குறித்தும், ம.தி.மு.க தலைவர் வைகோ பேச வேண்டும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அக்கூட்டத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.

தேனியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலைக்கு, தனது வாழ்த்துக்களை கூற வேண்டிய ம.தி.மு.க தலைவர் வைகோ. அதற்கு மாறாக பா.ஜ.க-வை மிக கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து வைகோவிற்கு மரண பதிலடி அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

Image
Image

Share it if you like it