டேய் கொத்தடிமைகளா: அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க. தலைவர்!

டேய் கொத்தடிமைகளா: அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க. தலைவர்!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்த குற்றச்சாட்டிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தக்க பதலிடியை கொடுத்துள்ளார்.

மின்சாரத்துறை மற்றும் சாராய அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் ; கட்சியின் மாநிலத் தலைவரும், அக்கட்சியின் தேசிய இளைஞரணி தலைவரும் விமானத்தில் ஏறும்போது எமெர்ஜென்சி கதவை திறந்து விளையாடியதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதனிடையே, தமிழக பா.ஜ.க.வின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. துணை தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும் போது, தம்மை குறித்து பொய் குற்றச்சாட்டை சுமத்திய சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தக்க பதிலடியை அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it