கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாரத ஏஜன்ஸிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியிருந்தார். இதை மறுத்த பாரத அரசு கண்டனங்களை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த சுக்தோல் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.