அர்பணா ரெட்டி எழுப்பிய கேள்விக்கு உருக்கமான பதில் அளித்த பாரதப் பிரதமர் மோடி..!

அர்பணா ரெட்டி எழுப்பிய கேள்விக்கு உருக்கமான பதில் அளித்த பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்து. தனது உரையில் குறிப்பிட்டு பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

மனதின் குரல் மூலம் (வானொலி வாயிலாக) மாதம் தோறும். பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுவது, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இன்று வரை பதில் அளித்து வருகிறார் பிரதமர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அர்பணா ரெட்டி என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரதப் பிரதமர் மோடி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1365922728595755008

Image

மோடியால் புகழப்பட்ட மதுரை மோகனின் மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஜ.நா சபை!

 

கேள்வி எழுப்பியவர் தாய் மொழி – தெலுங்கு

பதில் அளித்தவர் தாய் மொழி –  குஜராத்தி

மிக உயர்வாக பிரதமர் குறிப்பிட்ட மொழி –  தமிழ் 

இது தான் எங்கள் இந்தியா என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it