குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்த அசாருதீன் கைது !

குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்த அசாருதீன் கைது !

Share it if you like it

துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர், குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்து பெண் பயணிகளை அச்சுறுத்தினார்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன் (25) என்பதும், குடிபோதையில் ரகளை செய்ததும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it