வழக்கம் போல ”உதார்’ விட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்..!

Share it if you like it

இந்தியா மற்றும் ஜக்கிய நாடுகளின் சபை (United Nations Development Programme) இணைந்து (Electronic Vaccine Intelligence Network ) என்னும் புதிய செயலி ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் தங்களிடம் எவ்வளவு தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உள்ளது என்பதை குறித்தும். இந்திய மக்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் இன்னும் பிற மருத்துவ விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலில் இன்னும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால். மாநில அரசுகள் தங்களிடம் உள்ள தடுப்பூசிகள் குறித்த விவரங்களை இச்செயலில் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

தமிழக அரசிடம் தற்பொழுது எவ்வளவு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று பா.ஜ.க இளம் தலைவர் எஸ்.ஜி சூர்யா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மத்திய அரசு தடுப்பூசி குறித்த விவரங்களை தெரிவிக்க கூடாது என்று வழக்கம் போல உலக டெண்டர் கதையை மக்களிடம் அளந்து விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

May be an image of 1 person and text that says "পলর MO COVID-19 VIRUS VACCINE 9301965 ADULT/ மீடியான் BREAKING NEWS www.mediyaan.com தமிழகத்துக்கு மேலும் 37 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் 37 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது."
நேற்று அனுப்பிய தடுப்பூசிகள்

Share it if you like it