சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு, – இது தான் கேரள மாடலா   தோழர்களே?

சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு, – இது தான் கேரள மாடலா தோழர்களே?

Share it if you like it

கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமான கேரளாவில் மோசமடையும் சட்டம், ஒழுங்கு.

பினராய் விஜயன் தலைமையில் கேரளாவில் தற்பொழுது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், தேச நலன் குறித்து பேசும் நபர்கள், மீது தொடர் தாக்குதல்கள், படுகொலைகள், என சட்டம், ஒழுங்கு, கேரளாவில் மோசம் அடைந்த வண்ணம் உள்ளதை பத்திரிக்கைகள், செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பிரதமர் மோடி, மத்திய அரசு, என்றால் உடனே ஓடி வரும் சுந்தரவள்ளி, அருணன், கனகராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள், எங்கே? போனார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா தான் மிகச் சிறந்த மாநிலம் என்று பினராய் விஜயனுக்கு பல்லக்கு தூக்கிய தோழர்களே இது தான் கேரள மாடலா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it