தமிழக பா.ஜ.க தலைவர் 2024 தேர்தல் குறித்து பா.ஜ.க தலைவர் பதில்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் வானொலியில் ’மனதின் குரல்’ என்னும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு சாதனையாளர்கள் குறித்தும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் பேசியிருந்தார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் உரையை கேட்டனர். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் 3-வது அணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பா.ஜ.க தலைவர் பதில் அளித்த காணொளியின் லிங் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.