காந்தின்னு பேர் வச்சுக்கிட்டு வாந்தி எடுக்கிறார் – அமைச்சருக்கு பா.ஜ.க தலைவர் ’நச்’ பதிலடி..!

காந்தின்னு பேர் வச்சுக்கிட்டு வாந்தி எடுக்கிறார் – அமைச்சருக்கு பா.ஜ.க தலைவர் ’நச்’ பதிலடி..!

Share it if you like it

கைத்தறி அமைச்சர் காந்திக்கு பா.ஜ.க தலைவர் பதிலடி.

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அவர்களிடம் சில நாட்களுக்குக்கு முன்பு, தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே அது பற்றி தங்கள் கருத்து என்ன? என்று பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

கொள்கை வேறுபாடு, கட்சி வேறுபாடு, என எது வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் கண்ணியமான முறையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல். அவனெல்லாம் ஒரு தலைவனா? என்று ஒருமையில் பா.ஜ.க தலைவரை விமர்சனம் செய்து உள்ளார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் மற்றும் தனது பேரன் வயது உள்ள ஒருவரை மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசி தனது தலைவன் எவ்வழியோ அவ்வழியே நானும் என தனது ஆணவ போக்கை அமைச்சர் காட்டியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் காந்தியின் பேச்சிற்கு சிறப்பான பதிலடியை கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதற்குரிய லிங்க கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


Share it if you like it