இதுவரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத பகுதிகளில் கூட இன்று பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம். வெற்றி பெற கடினமாக உழைத்த மூத்த காரியகர்த்தர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.