சேலம் மாவட்டத்தில் எஸ்.பி-யாக பணியாற்றி வருபவர் ஸ்ரீ-அபினவ். காவல்துறையில் உயர் அதிகாரிகளில் தொடங்கி சிறிய அதிகாரிகள் வரை எந்தெந்த பணிக்கு எவ்வளவு லஞ்ச தொகை வாங்கப்படுகிறது என்ற புள்ளி விவரங்களை அதிரடியாக வெளியிட்டு காவல்துறையில் பணியாற்றி வருபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளார். மேலும் விவரங்களுக்கு பாலிமர் செய்தியில் அறிந்து கொள்ளலாம்.. சேலம் எஸ்.பியின் நேர்மையை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அண்மையில் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.