அரங்கனுக்கு காவிரிக்கு வர அனுமதி இல்லையாம் – பாஜகவினர் திடீர் சாலை மறியல்

அரங்கனுக்கு காவிரிக்கு வர அனுமதி இல்லையாம் – பாஜகவினர் திடீர் சாலை மறியல்

Share it if you like it

அம்மா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது .இந்த ஆண்டு 03-08-2021 ஆடிப்பெருக்கு திருவிழா கொரோன காரணம் காட்டி ஸ்ரீ ரங்கன் கோவிலில் நடைபெறும் அரங்கன் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால் அருகில் உள்ள சர்ச்சில் நகர்ப்புற நக்சல் என கூறப்படும் ஸ்டேசன்சாமி நினைவு நிகழ்ச்சிக்கு விசேஷ அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்து பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காவல்துறையினர் பாஜக மாவட்ட தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஸ்டேன்சாமி பொதுகூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


Share it if you like it