விவசாயிகளை திருடர்கள் என்று கூறிய நிதியமைச்சர் கொதித்தெழுந்த பா.ஜ.க தலைவர்..!

விவசாயிகளை திருடர்கள் என்று கூறிய நிதியமைச்சர் கொதித்தெழுந்த பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

தி.மு.க நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாம் மட்டுமே அறிவாளி கேள்வி கேட்பவர்கள் அனைவரும் முட்டாள் என்னும் விதத்தில் எதிராளிகளுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. முதல்வர் ஸ்டாலினை விட தனக்கு தான் மூளை அதிகம் எனக் காட்டிக் கொள்ளும் அமைச்சருக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்து வரும் நிலையில் தமிழக விவசாயிகளை திருடர்கள் என்று நிதியமைச்சர் விமர்சனம் செய்து உள்ளார்.  இதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image


Share it if you like it