TNPSC பாடத்திட்டத்திலிருந்து திருக்குறள் நீக்கம்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் என்று தனது தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட TNPSC புதிய பாடத்திட்டத்திலிருந்து திருக்குறள் நீக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.