ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே சரஸ்வதி ஆவார். கடந்த அக்; 8-ம் தேதி (ஈரோடு) EPB நகரில் சாலை விபத்து ஒன்று நடந்து உள்ளது. இதில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து உள்ளனர். அதில் ஒருவர் மட்டும் அபாய கட்டத்தில் இருந்ததால். அருகில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே சரஸ்வதி மருத்துவனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அடிப்பட்ட நபரின் கால் பரிபூரணமாக குணம் அடையும் வகையில் தரமான சிகிச்சையை அவரின் மருத்துவமனை இலவசமாக அவருக்கு அளித்துள்ளது மேலும் அதற்கு உண்டான கட்டண தொகை ஒரு லட்சத்தையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.