தமிழகத்திலேயே முதல் முறையாக மத்திய அரசின் திட்டங்களை நவராத்திரி கொலுவில் காட்சிப்படுத்திய குடும்பம்..!

தமிழகத்திலேயே முதல் முறையாக மத்திய அரசின் திட்டங்களை நவராத்திரி கொலுவில் காட்சிப்படுத்திய குடும்பம்..!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் SBI காலனி பகுதியில் BJP உறுப்பினர்களாக உள்ள
R. பிரசன்னா லதா பிரசன்னா தம்பதிகள் தமிழகத்திலேயே முதல் முறையாக மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை நவராத்திரி கொலுவில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இதனை பல பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Share it if you like it