வாய் வியாபாரி நெல்லை கண்ணனுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் கடும் எச்சரிக்கை..!

வாய் வியாபாரி நெல்லை கண்ணனுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

ஆன்மீக பேச்சாளர் என்னும் போர்வையில் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு தேசத்திற்கு விரோதமாகவும் இந்திய ராணுவம் மற்றும் பாரதப் பிரதமர் மோடி எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா அவர்கள் நெல்லை கண்ணன் பேசிய பொய்க்கு தனது கடும் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மேலைப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய கட்சியான SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட நெல்லை கண்ணன் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சீக்கிரமாக தீர்த்துக்கட்டுங்கள் என்று வன்முறை தூண்டும் விதமாக சில ஆண்டுகளுக்கு பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it