தொழிலாளிகள் முன்னணி நிர்வாகி மீது கொடூர தாக்குதல் . கம்யூனிச அர்பன் நக்சல்கள் அட்டூழியம் !

தொழிலாளிகள் முன்னணி நிர்வாகி மீது கொடூர தாக்குதல் . கம்யூனிச அர்பன் நக்சல்கள் அட்டூழியம் !

Share it if you like it

திருச்சியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்து ஆட்டோ தொழிலாளிகள் முன்னணி நிர்வாகி மீது கம்யூனிச அர்பன் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதாக இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

இந்து ஆட்டோ தொழிலாளிகள் முன்னணி சமயபுரம் முடி மண்டபம் ஆட்டோ ஸ்டாண்டு உறுப்பினர்
விஜய் என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் சமயபுரம் CITU வை சேர்ந்த உறுப்பினர் அஜீத் மற்றும் பலர் இதற்கு முன்பாக கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டிருந்த நிலையில் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
30/04/2024 இன்று அதிகாலை இந்து ஆட்டோ முன்னணியில் பொறுப்பில் உள்ள விஜய் மீது ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறி தாக்குதலில் நடத்தியுள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில்
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை உடனடியாக கொலை வெறி தாக்குதல் செய்த சி ஐ டி யூ அர்பன் நக்சல்களான அஜித் மற்றும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *