ஹிந்துக்களை சீண்டிய பிரபல ஆபாச பேச்சாளர் கொதித்தெழுந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா..!

ஹிந்துக்களை சீண்டிய பிரபல ஆபாச பேச்சாளர் கொதித்தெழுந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா..!

Share it if you like it

தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து ஹிந்து விரோத போக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும் பிரபல ஆபாச பேச்சாளருமான சுந்தரவள்ளி ஹிந்துகள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் வெளியிட்ட கார்ட்டூன் ஒன்று ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளியின் செயலுக்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவே நான் வரைந்தால் வழக்கு, இந்த குண்டர்கள் வரைந்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். உங்க ஆட்சியில் ரொம்ப ஜோரா பிராமணர்கள் மீதான வன்முறை நடக்குது, இதற்கு பொறுப்பேற்று பதவி விலகுங்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீதான வன்முறையை தடுக்க லாயக்கில்லாத உங்களுக்கு ஏன் ஆட்சி அதிகாரம்? என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

 

 


Share it if you like it