மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

Share it if you like it

கரும்பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது. சிகிச்சை அளிக்க இ.என்.டி மற்றும் நரம்பியல் மருத்துவர்களை அணுகலாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கரும்பூஞ்சை நோய் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it