தி.மு.க அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை..!

தி.மு.க அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை..!

Share it if you like it

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மத்திய, மாநில அரசுகளை, மிக கடுமையாக ஸ்டாலின் விமர்சனம் செய்து வந்தார். தி.மு.க ஆட்சியை கைப்பற்றிய பின்பு. கொரோனா தொற்றை தடுக்க முடியாமல், இன்று வரை திணறி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி இருப்பதையே. மறந்து விட்டு கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், ஊடக நெறியாளர்கள், கைக்கூலி போராளிகள், முதற்கொண்டு பலர் தங்களது முழு கவனத்தை பா.ஜ.க, மோடி, மத்திய அரசு, பக்கம் திருப்பியுள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்க முடியாமல். படுத்தோல்வியடைந்த தி.மு.க அரசு என்று மக்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க வேண்டாம் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it