பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

Share it if you like it

இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல்கலைக்கழகங்களுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அரசின் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு ஹிந்து பெயரில் ஒலிந்து கொண்டு இருக்கும் கிறிப்டோ கிறிஸ்தவர்களுக்கு இது கடும் அதிர்ச்சியை வழங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it