வெளியே வந்தால் கழுத்தை அறுத்து போட்டுவிடுவேன் என்று காவல்நிலையத்தில் புகுந்து மிரட்டிய ரவுடி..!

வெளியே வந்தால் கழுத்தை அறுத்து போட்டுவிடுவேன் என்று காவல்நிலையத்தில் புகுந்து மிரட்டிய ரவுடி..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதாக சமூக ஆர்வலர்கள் முதற்கொண்டு பல அரசியல் தலைவர்கள் வரை தங்களின் எண்ணத்தை தமிழக அரசிற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் இளம் பெண் ஒருவர் பட்டபகலிலேயே குத்தி கொன்ற சம்பவம், முதிய பெண்மணி ஒருவரின் தலையை கொய்த சம்பவம், என தமிழகம் தற்பொழுது குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிக்கும் இடமாக மாறி வருகிறதோ என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

சென்னை மைலாப்பூர் அடுத்த அபிராமபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து பழைய குற்றவாளி கார்த்தி என்பவன் பணியில் இருந்த காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு பாலிமார் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it